Join TN Study Corner | |
Click here | |
Telegram | Click here |
Govt Jobs | Click here |
1.மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரி
நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மருத்துவக் கல்லூரி ஏற்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்
நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள், சிறப்பு மருத்துவமனைகளை அமைக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது நாட்டில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில் தற்போது 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன
2.உலக முதியோர் தினம்
உலக முதியோர் தினம் அக்டோபர் 1ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது தமிழகத்தில் 2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 75 லட்சம் முதியோர் உள்ளனர் 2030ல் இந்த எண்ணிக்கை 1.5 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
3.மூத்த குடிமக்களுக்கான தனி ஹெல்ப்லைன் குடியரசுத் துணை தலைவர் இன்று தொடங்கி வைத்தார்.
மூத்த குடிமக்களுக்கு எல்டர் லைன் என்ற பெயரில் ஹெல்ப் லைன் வசதியை குடியரசுத் துணைத் தலைவர் வெங்காய நாயுடு தொடங்கி வைத்தார்.
60 வயதுக்கு மேற்பட்ட ஒரு காண எல்டர் லைன் என்ற பெயரில் ஹெல்ப்லைன் வசதியை மத்திய அதிகாரம் அளித்தல் மற்றும் சமூக நீதி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது முதியோருக்கான சர்வதேச தினமான இன்று அக்டோபர் 1 இந்த வசதியை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார்
தனித்துவமான என்(14567) ஒரே அடுப்பு மேலாண்மை ஆகியவற்றை கொண்டு தேசிய அளவிலான கட்டமைப்பு மூலம் மூத்த குடி மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில உதவி மையங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. எல்டர் லைன் என்ற இந்த உதவி மையம் வாரத்தின் ஏழு நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்
4. ரூ.13,165 கோடிக்கு ஹெலிகாப்டர்ஏவுகணைகள் கொள்முதல்
இந்திய பாதுகாப்பு படைகளை வலுப்படுத்த ரூபாய் 13 ஆயிரத்து 165 கோடி மதிப்பிலான ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள்,வெடி பொருட்கள் கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது
5. மேகாலயா தலைமை செயலாளராக ரெபேக்கா மனிஷா பதவியேற்பு
மேகாலயா மாநில தலைமை செயலாளராக அந்த மண்ணின் புதல்வி ரெபேக்கா மனிஷா சுசியாங் பதவியேற்றுள்ளார்
வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் தலைமை செயலாளராக எம் எஸ் ராவ் பதவி வகித்து வந்தார் அவர் நேற்று ஓய்வு பெற்றார் இதைத்தொடர்ந்து மாநிலத்தின் புதிய தலைமை செயலராக ரெபேக்கா வனிஷா சூசியாங் பதவி ஏற்றுக் கொண்டார்
ரெபேக்கா மனிஷா சுசியம் 1989-ஆம் ஆண்டுஐஏஎஸ் அணியை சேர்ந்தவர்.
மாநிலத்தின் இரண்டாவது பெண் தலைமை செயலாளர் ஆவார்.
6. நேபாளத்தில் நடைபெற்ற தடகளப் போட்டியில் தங்கம் வென்றார் பூங்கோதை.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பொக்ராவில் அனைத்து விளையாட்டுக்கள் தெற்காசிய கூட்டமைப்பு சார்பில் போட்டிகள் நடைபெற்றது இதில் இந்தியா நேபாளம் பூடான் இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர் இந்தியாவிலிருந்து 130 பேர் கொண்ட அணி பல்வேறு போட்டிகளில் பங்கேற்றது .
இதில் மகளிர்கான 5 ஆயிரம் மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழகத்தின் கோவை மாவட்டம் சூலூர் பட்டினத்தை சேர்ந்த பூங்கோதை தங்கப்பதக்கம் வென்றார். பந்தய இலக்கை அவர் 24 நிமிடங்களில் கடந்து அசத்தினார்.
மற்றொரு போட்டியில் அதே கிராமத்தை சேர்ந்த தர்ஷன் ஆடவருக்கான வட்டு எறிதலில் 40 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். தர்ஷன் தற்போது ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
7. தமிழகத்தில் மக்கள் பள்ளி திட்டம்
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக மக்கள் பள்ளி என்ற திட்டம் வரும் அக்டோபர் 18ஆம் தேதி முதல் அறிமுகம் செய்ய உள்ளது
எந்தெந்த மாவட்டங்களில் மக்கள் பள்ளி திட்டம் செயல்படுத்த உள்ளது: இந்தத் திட்டம் முதல் கட்டமாக கிருஷ்ணகிரி,நீலகிரி,விழுப்புரம்,கடலூர்,திருச்ச, திண்டுக்கல்,காஞ்சிபுரம், தஞ்சாவூர் ஆகிய 8 மாவட்டங்களில்மட்டும் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது
இந்தத் திட்டத்தின்படி அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி நேரத்திற்குப் பிறகு அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் தன்னார்வலர்கள் மூலம் செயல்முறை கற்பித்தல் வகுப்புகள் நடைபெறும் இதைத்தொடர்ந்து பள்ளியில் நடத்தப்பட்ட பாடங்களுக்கு
8. சென்னை மெட்ரோ திட்டத்துக்கு ஏஐஐபி வங்கி ரூ.2, 600 கோடி கடனுதவி வழங்க உள்ளது
சீன தலைநகர் பீஜிங்கில் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கியானது ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கடன்களை வழங்கி வருகிறது அந்த வகையில் சீனா 26.06 சதவீத பங்குகளை வைத்துள்ளது இந்தியா 7.5 சதவீத பங்குகளை வைத்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில்இரண்டாம் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன அதற்காக ரூபாய் 2500 கோடி ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கி கடனாக வழங்கியுள்ளது.
8. இந்தியாவின் சராசரி பொருளாதார வளர்ச்சி 7% மேல் இருக்கும்.
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் சராசரி பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்திற்கு மேல் இருக்கும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் கேவி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
9. தென்மேற்கு பருவமழை – தமிழகத்தில் இயல்பை விட 17 சதவீதம் அதிகம்
நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை காலமான கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 393.2 மி.மீ மழை பெய்துள்ளது. இது சராசரி அளவை விட 17 சதவீதம் அதிகமாகும்
10. வேளாண் ரசாயன உற்பத்தியில் இந்தியாவுக்கு 4வது இடம்
உலக அளவில் வேளான் ரசாயன உற்பத்தியில் இந்தியாவுக்கு 4வது இடத்தில் உள்ளதாக வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். கிராப் லைஃப் (CROP LIFE) இந்தியா அமைப்பின் 41-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேளாண்மை ரசாயன உற்பத்தி பொறுத்தமட்டில் உலக அளவில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது மேலும் இந்தத் துறையில் சாதனை வளர்ச்சியை எட்டுவதற்கான ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. என்று தெரிவித்தார்
11. சிவன் நாடார், மல்லிகா ஸ்ரீநிவாசனுக்கு விருது.
இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர்கள் சிவ நாடார், மல்லிகா சீனிவாசன் ஆகியோருக்கு அமெரிக்க இந்திய தொழில் கூட்டமைப்பு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனர் சிவ நாடார் மற்றும் டாஃபே நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மல்லிகா சீனிவாசன் ஆகியோர் உலகளாவிய தலைமை விருது 2021 தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நடைபெறும் இந்தியா சிந்தனைகள் உச்சி மாநாட்டில் இந்த விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
12. இந்திய விமானப்படை புதிய தளபதியாக விவேக் ராம் சகோதரி பதவியேற்பு