Dindigul OSC Recruitment 2025
சமூகநல அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் கீழ் செயல்பட்டு வரும் திண்டுக்கல் மற்றும் பழனி சகி ஒருங்கிணைந்த சேவை மையங்களில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் வழக்கு பணியாளர், பாதுகாவலர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணிகள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே துறையில் உள்ள வழக்கு பணியாளர், பாதுகாவலர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களையும் இந்த பகுதியில் தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும்.
வழக்கு பணியாளர், பாதுகாவலர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணிக்கு முக்கிய அம்சமாக நேர்காணல் மூலமாக அரசுப் பணி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 20/03/2025-க்குள் விண்ணப்பிக்கவும். மேலும் இப்பகுதியில் அறிவிப்பில்வெளியாகி உள்ள பணிக்கான கல்வித் தகுதி, சம்பள விவரங்கள் ஆகியவற்றை விரிவாக வழங்கி உள்ளோம், தெளிவாக படித்து Dindigul OSC Recruitment 2025 விண்ணப்பிக்கவும்
Dindigul OSC Recruitment 2025 Highlights
RRB Group D Notification 2025 Details |
|
---|---|
Organisation | Social Welfare Department |
Department | Tamilnadu Govt Jobs |
Job Type | Contract |
Qualification | 10th / ITI |
Closing Date | 20/03/2025 |
Job Location | Dindigul, Tamilnadu |
Apply Mode | Postal |

Qualifications of Dindigul OSC Recruitment 2025
1.பணியின் பெயர்: வழக்கு பணியாளர்
வழக்கு பணியாளர் பணிக்கு 05 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Bachelor in Law/ Bachelor in Social Work/ Bachelor in Sociology/ Bachelor in Social Science/ Bachelor in Psychology with atleast 3 years experience of working on women related relevant domains in a Government or Non Government project/ programme தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Rs.18,000. வரை அளவிலான ஊதியம் வழங்கப்படும்.இந்த பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
2.பணியின் பெயர்: பாதுகாவலர்
வழக்கு பணியாளர் பணிக்கு 02 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Atleast 2 Years experience of working as Security Personnel in a Govt. Or Reputed Organization at the District/State Level. He/ She Should Preferably be retired Military/Para-Military Personnel. பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Rs.12,000. வரை அளவிலான ஊதியம் வழங்கப்படும்.இந்த பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 45 வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
3.பணியின் பெயர்: பல்நோக்கு உதவியாளர்
பல்நோக்கு உதவியாளர்பணிக்கு 03 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Literate with Knowledge/ Experience of working in the relevant domain. High School Pass or Equivalent will be preferred பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Rs.10,000. வரை அளவிலான ஊதியம் வழங்கப்படும்.இந்த பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 45 வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசு சுகாதார துறை பல்நோக்கு பணியாளர், ஆலோசகர், உதவியாளர் வேலைவாய்ப்பு..!
விண்ணப்ப கட்டணம்
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்ப படிவத்தினை https://dindigul.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக 20.03.2025-க்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, அறை எண்.88 (தரைத்தளம்), மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், திண்டுக்கல் மாவட்டம் – 624004.
முக்கிய நாட்கள்:
- விண்ணப்பம் துவங்கும் நாள்: 24.02.2025
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.03.2025
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப இணைப்பு:
Notification & Apllication Form | Download |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் Online | Click here |