தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு..! TNHRCE Chennai Recruitment 2025

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் பரிசாரகர் / சுயம்பாகி, அலுவலக உதவியாளர்,  இரவு காவலர், திருவலகு பணிகள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் மாவட்ட கண்காணிப்பு அலுவலக உள்ள பரிசாரகர் / சுயம்பாகி, அலுவலக உதவியாளர்,  இரவு காவலர், திருவலகு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களையும் இந்த பகுதியில் தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும்.

பரிசாரகர் / சுயம்பாகி, அலுவலக உதவியாளர்,  இரவு காவலர், திருவலகு பணிக்கு முக்கிய அம்சமாக நேர்காணல் மூலமாக அரசுப் பணி மற்றும்  வரை சம்பளம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

TNHRCE Chennai Recruitment 2025 Highlights

Notification Details

Organisation TNHRCE
Department Tamilnadu Govt Jobs
Job Type Regular
Qualification 8th, Tamil Language
Closing Date 7/03/2025
Job Location Chennai, Tamilnadu
Apply Mode Postal
TNHRCE Chennai Recruitment 2025
TNHRCE Chennai Recruitment 2025

Qualifications of TNHRCE Chennai Recruitment 2025

1.பணியின் பெயர்: பரிசாரகர் / சுயம்பாகி

பரிசாரகர் / சுயம்பாகி பணிக்கு 01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்  தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். கோயில் பழக்கவழக்கத்திற்கு ஏற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும். பூஜை மற்றும் சடங்குகளை நடத்துவதற்கான வழக்கமான நடைமுறைகளை அறிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Rs 13,200 முதல் Rs.41,800 வரை அளவிலான ஊதியம் வழங்கப்படும்.இந்த பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 45 வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

2.பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்

அலுவலக உதவியாளர்பணிக்கு 01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் குறைந்தது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Rs.12,600  முதல் Rs.39,900 வரை அளவிலான ஊதியம் வழங்கப்படும்.இந்த பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 45 வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

3.பணியின் பெயர்: இரவு காவலர்

இரவு காவலர் பணிக்கு 01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Rs.11,600  முதல் Rs.36,800 வரை அளவிலான ஊதியம் வழங்கப்படும்.இந்த பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 45 வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

4.பணியின் பெயர்: திருவலகு

திருவலகு பணிக்கு 01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Rs.10,000 முதல் Rs.31,500 வரை அளவிலான ஊதியம் வழங்கப்படும்.இந்த பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 45 வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்

  • கட்டணம் இல்லை
தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்,மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை நன்கு படித்து பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்ப படிவத்தினை https://hrce.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை  பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன்‌ அஞ்சல்‌ உறையில்‌ – குறிப்பிட்ட பணியிடத்திற்கான விண்ணப்பம்‌” என தெளிவாக குறிப்பிட்டு “செயல்‌ அலுவலர்‌, அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர்‌ திருக்கோயில்‌, அமைந்தகரை, சென்னை-29.”என்ற முகவரிக்கு நேரிலோ/அஞ்சல்‌ மூலமாகவோ அனுப்ப வேண்டும்‌. மேலும்‌ ரூ.35/-க்கான அஞ்சல்‌ வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும்‌ அஞ்சல்‌ உறையுடனும்‌ இணைத்து அனுப்ப வேண்டும்‌
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்‌ வந்து சேர வேண்டிய கடைசி நாள்‌.07.03.2025 மாலை 5.45 மணிக்குள்‌ அனுப்ப வேண்டும்‌
  • விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: “செயல் அலுவலர், அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், அமைந்தகரை, சென்னை-29”

முக்கிய நாட்கள்:

  • விண்ணப்பம் துவங்கும் நாள்: 05.02.2025
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.03.2025

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப இணைப்பு:

Notification & Apllication Form  Download
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
விண்ணப்ப படிவம் Online Click here

நிபந்தனைகள்‌

  1. விண்ணப்பதாரர்‌ 01.07.2024-ம்‌ தேதி அன்று 18, வயது பூர்த்தியடைந்தவராகவும்‌, 45 வயது மேற்படாதவராகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌.
  2. இந்து மதத்தைச்‌ சார்ந்தவராகவும்‌ இறை நம்பிக்கை உடையவராகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌.
  3. இவ்விளம்பரம்‌ செய்யப்பட்ட தேதிக்கு பிறகு உரிய காலத்தில்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்‌ கொள்ளப்படும்‌.
  4. விண்ணப்பத்துடன்‌ கல்வித்‌ தகுதிக்குரிய சான்றிதழ்கள்‌ மற்றும்‌ ஆதார்‌ அட்டை நகல்‌, வாக்காளர்‌ அடையாள அட்டை நகல்‌, குடும்ப அட்டை நகல்‌ போன்ற பிற ஆவணங்களுக்கு அரசிதழ்‌ பதிவுபெற்ற அலுவலரிடம்‌ சான்றொப்பம்‌  பெற்று அனுப்பப்பட வேண்டும்‌.
  5. விண்ணப்பதாரர்‌ வயதிற்கான சான்று ஆவணம்‌ அல்லது கல்வி நிலையத்தால்‌ வழங்கப்பட்ட மாற்று சான்றிதழ்‌ (ரான 600௦16) நகல்‌ இணைக்கப்பட வேண்டும்‌.
  6. விண்ணப்ப படிவத்தில்‌ விவரங்கள்‌ முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலும்‌ கேட்கப்பட்ட சான்று நகல்கள்‌ இணைக்கப்படாமலும்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்படும்‌.
  7. தேர்ந்தெடுக்கப்படும்‌ பணியாளர்‌ இத்திருக்கோயிலின்‌ உபகோயில்களுக்கும்‌, பணியிட மாறுதல்‌ செய்யப்படுவார்‌.
  8. பணிக்கு தேர்வாகும்‌ விண்ணப்பதாரர்‌ பணியில்‌ சேர வரும்‌ நேரத்தில்‌ விண்ணப்பதாரர்‌ வசிக்கும்‌ எல்லைக்கு உட்பட்ட காவல்‌ நிலையத்தில்‌ விண்ணப்பதாரர்‌ மீது குற்றவியல்‌ நடவடிக்கை ஏதும்‌ இல்லை என்ற சான்றிதழ்‌ மற்றும்‌ உடல்‌ தகுதி சான்றிதழ்களின்‌ அசல்‌ சமர்ப்பிக்கப்பட வேண்டும்‌.
  9. விண்ணப்பங்களை அனுப்பும்‌ போது மேல்‌ உறையின்‌ மீது பதவியின்‌ பெயரை குறிப்பிட்டு நேரிலோ அல்லது அஞ்சல்‌ மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்‌.
  10. நேர்முக தேர்வில்‌ கலந்து கொள்வதற்கு எவ்வித பயணப்படியும்‌ வழங்கப்படமாட்டாது.
  11. விண்ணப்பதாரர்‌ விண்ணப்பத்தில்‌ குறிப்பிடப்படும்‌ கல்வி தகுதி மற்றும்‌ பிற தகுதிக்குரிய ஆவணங்களின்‌ அசல்‌ சான்றிதழ்கள்‌ நேர்முக தேர்வின்‌ போது கண்டிப்பாக கொண்டு வரப்பட வேண்டும்‌.
  12. விண்ணப்பதாரரால்‌ தெரிவிக்கப்படும்‌ விவரங்கள்‌ அனைத்தும்‌ சரியானவை என உறுதியளிக்க வேண்டும்‌. தவறான தகவல்கள்‌ அல்லது போலியான ஆவணங்கள்‌ ஏதேனும்‌ அளித்து பணி நியமன ஆணை பெறப்படும்‌ பட்சத்தில்‌ எவ்வித முன்‌ அறிவிப்புமின்றி பணி நீக்கம்‌ செய்தும்‌, சட்ட நீதியான குற்றவியல்‌ நடவடிக்கைகளுக்கும்‌ உட்படுத்தப்படுவர்‌.
  13. நிர்ணயிக்கப்பட்ட காலகெடுவிற்குள்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ பரிசீலனைக்கு ஏற்றுக்‌ கொள்ளப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களை மட்டுமே பரிசீலனைக்கு பின்னர்‌ நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவார்‌. தகுதி இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு திருக்கோயிலிருந்து எவ்வித தகவலும்‌ அனுப்பப்படமாட்டாது.
  14. விண்ணப்பதாரர்களால்‌ வழங்கப்படும்‌ சான்றுகள்‌ அனைத்தும்‌ சம்மந்தப்பட்ட துறைகளின்‌ மூலம்‌ உண்மைத்‌ தன்மை குறித்து பரிச்லனைக்கு உட்படுத்தப்படும்‌.
  15. திருக்கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள்‌ அவர்களின்‌ வாரிசுதாரர்கள்‌ அரசு பணி மற்றும்‌ பொது நிறுவனங்கள்‌, இதர திருக்கோயில்களில்‌ பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம்‌ செய்யப்பட்டவர்கள்‌ விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்‌.
  16. உரிய முறையில்‌ பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள்‌ மற்றும்‌ சான்றிதழ்‌ நகல்கள்‌ இணைக்கப்படாத விண்ணப்பங்கள்‌ காரணம்‌ தெரிவிக்கப்படாமல்‌ நிராகரிக்கப்படும்‌.
  17. பணி நியமனம்‌ அரசாணை எண்‌:14 சுற்றுலா, பண்பாடு மற்றும்‌ அறநிலையங்கள்‌ (அநி42) நாள்‌. 03.09.2020 விதிகளுக்குட்பட்டது. அரசாணை எண்‌. 219 சுற்றுலா பண்பாடு மற்றும்‌ அறநிலையங்கள்‌ (அ.நி.4-2) நாள்‌. 02.09.2022 விதிகளுக்குட்பட்டது.
  18. தேர்வு முறையானது அனுபவம்‌, செயல்முறை தேர்வுகள்‌ கூடுதல்‌ தகுதி மற்றும்‌ நேர்முகத்‌ தேர்வு ஆகியவற்றில்‌ பெறும்‌ மதிப்பெண்கள்‌ அடிப்படையில்‌ நடைபெறும்‌.
  19. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன்‌ அஞ்சல்‌ உறையில்‌ – குறிப்பிட்ட பணியிடத்திற்கான விண்ணப்பம்‌” என தெளிவாக குறிப்பிட்டு “செயல்‌ அலுவலர்‌, அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர்‌ திருக்கோயில்‌, அமைந்தகரை, சென்னை-29.”
    என்ற முகவரிக்கு நேரிலோ/அஞ்சல்‌ மூலமாகவோ அனுப்ப வேண்டும்‌. மேலும்‌ ரூ.35/-க்கான அஞ்சல்‌ வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும்‌ அஞ்சல்‌ உறையுடனும்‌ இணைத்து அனுப்ப வேண்டும்‌.
  20. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்‌ வந்து சேர வேண்டிய கடைசி நாள்‌.07.03.2025 மாலை 5.45 மணிக்குள்‌ அனுப்ப வேண்டும்‌

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!