ஜூலை 21 பள்ளிகளுக்கு விடுமுறை – முக்கிய அறிவிப்பு Local Holiday Schools Leave in Chengalpattu District

ஜூலை 21 பள்ளிகளுக்கு விடுமுறை – முக்கிய அறிவிப்பு

பள்ளி செல்லும் மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே மிகுவும் மகிழ்ச்சி தான். தினமும் பள்ளிக்கு சென்று வீட்டு படங்களை தினமும் செய்து முடித்து, பாடங்களை தொடர்ச்சியாக கவனித்து வரும் மாணவர்களுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வந்தால் பெரும் மகிழ்ச்சி தான்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

ஒரு நாள் விடுமுறை என்றாலும் மாணவர்கள் அதனை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்த ஆண்டு பள்ளிகள் தொடங்கும் தேதி கடும் வெயில் தாக்கம் காரணமாக இரண்டு முறை மாற்றி அமைக்கப்பட்டது.

மேலும் பள்ளிகள் திறப்பு இருமுறை தள்ளிவைக்கப்பட்டதால் சனிக்கிழமைகளிலும் இயங்குகிறது. இதனால் மாணவர்கள் மிகுவும் சோர்வுடன் காணப்படுகின்றனர்

பள்ளிகள் துவங்கிய உடன் அடுத்த வாரமே மழை காரணமாக இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூன் 29 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டது.

மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு இயங்குகிறது.

இதனால் மாணவர்கள் எப்போது விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்த்து உள்ளனர். அவர்களுக்கு ஒரு நற்செய்தி.

Local Holiday Schools Leave in Chengalpattu District
Local Holiday Schools Leave in Chengalpattu District

மேல்மருவத்தூர் ஸ்ரீஆதிபராசக்தி பீடத்தில் வருகிற 21ம் தேதி ஆடிப்பூர விழா நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து அம்மனை தரிசனம் செய்வார்கள்.

ஆடிப்பூர விழாவில் நடைபெறும் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்களை தரிசிக்க தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், விரதம் இருந்து அம்மனை தரிசிப்பார்கள். அன்று நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு ஊர் திரும்புவார்கள்.

அன்று காலையில் இருந்தே அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சிறப்பு வேள்விகள் நடத்தப்படுகின்றன. அம்மனுக்கு விசேஷ அலங்காரங்களும் பரிகார பூஜைகளும் நடைபெறும்.

ஓம் சக்தி கோஷம் முழங்க, லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்து வேன், பஸ்களில் ஒன்றாகச் சேர்ந்து ஆலயத்துக்கு வந்து, மகாசக்தியை வழிபடுவதைப் பார்ப்பதே சிலிர்ப்புக்கு உரிய ஒன்றாக இருக்கும்.

இந்த ஆடிப்பூர நன்னாளை முன்னிடு, 21ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி விடுத்துள்ள அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழா வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஈடுசெய்ய 5.8.2023 (சனிக்கிழமை) அன்று அரசு அலுவலகங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜூலை 21 செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW

கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group
Click here

 

Latest Government Jobs 2023 – Click here to apply

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!