பெண் கல்வி திட்டத்தில் மாணவிகளுக்கு எப்போது மாதம் ரூ.1000 வழங்கப்படும் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு pen kalvi amount status 2022

pen kalvi amount status 2022

pen kalvi amount status 2022: தமிழகத்தில் மாணவியருக்கு ரூ1,000 வழங்கும் திட்டத்துக்கான முகாம்கள் மூலமாக நடைபெற்று வந்தன. மேலும் தமிழக அரசின் உயர்கல்வி வழிகாட்டித் திட்டமும் தொடங்கி வைக்கப்படுகிறது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

இத்திட்டத்தில் தகுதி பெறும் மாணவிகளை சேர்க்க கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இது தொடர்பாக மாநில உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கையில், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பில் சேரும் மாணவிகளுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பெண் கல்வி திட்டத்திற்கான விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.07.2022

பெண் கல்வி திட்டத்திற்கு தங்களது Application திருத்தம் மேற்கொள்ள கடந்த (2.08.2022) கடைசி நாள் (PEN KALVI SCHEME LATEST NEWS)

pen kalvi amount status 2022
pen kalvi amount status 2022

இந்நிலையில் தமிழக அரசு பெண் கல்வி திட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 7 ஆம் தேதி அன்று மாணவிகளின் வங்கி கணக்கில் ரூ. 1000 செலுத்தப்படும் என அறிவித்துள்ளது

Scheme NamePen Kalvi Scheme
Scholarship AmountRs. 1,000 per amount
StateTamilnadu
Application Date25.06.2022
Last Date18.07.2022 @ 5.00 pm
official Websitepenkalvi.tn.gov.in

PEN KALVI SCHEME LATEST NEWS pen kalvi tn gov in: இத்திட்டத்தை செயல்படுத்த https://penkalvi.tn.gov.in என்ற தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது

தகுதி வாய்ந்த மாணவிகள் தங்கள் பெயர்களை மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இதற்கு மாணவிகளின் விவரங்கள், வங்கிக் கணக்கு, ஆதார் எண், 10,12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்று சான்றிதழ்கள் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெண் கல்வி உறுதி திட்டத்தின் கீழ், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படித்துவிட்டு கல்லூரி படிப்பை தொடரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக உதவித்தொகை செலுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகையை தபால் துறையின் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கின் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை எதுவும் கிடையாது. அனைத்து தபால் அலுவலகங்களிலும் பணத்தை பெற்று கொள்ளலாம். ஆதார் எண், செல்போன் எண் ஆகியவற்றை மட்டும் வைத்து தபால் துறையில் வங்கி கணக்கு தொடங்கலாம். அனைத்து கிராமப்புற தபால் அலுவலகங்களிலும் இச்சேவை உண்டு. இந்த கணக்கு தொடங்குவதற்கு கல்லூரிகளிலும் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளது. இதனை மாணவிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.

pen kalvi amount status 2022

How to register in PEN Kalvi Scheme? PEN kalvi tn gov in

pen kalvi tn gov in apply online

Steps to Register in Pen Kalvi Scheme

Step 1: Go to https://penkalvi.tn.gov.in

Step 2 : Enter Your Mobile Numer

Step 3 : Enter OTP

Step 4: Enter the Govt School name and Location

Step 5: Enter Your NAME, Aadhar Number, Bank Account Details

Step 6: Submit

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

WhatsAppClick here
TelegramClick here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!