TNPSC Tamil Important Questions

TNPSC Tamil Important Questions

Dear Friends

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

TNPSC Tamil Important Questions We have added TNPSC Tamil Important Questions. You can download it as pdf once we completed

TNPSC Tamil Important Questions

10th Standard Important Questions

Question 1.

‘அன்னை மொழியே’ கவிதை இடம் பெறும் நூல்

அ) நூறாசிரியம்

ஆ) கனிச்சாறு

இ) எண்சுவை எண்பது

ஈ) பாவியக்கொத்து

Answer:

ஆ) கனிச்சாறு

Question 2.

“முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே”- என்று பாடியவர்

அ) பெருஞ்சித்திரனார்

ஆ) க.சச்சிதானந்தன்

இ) வாணிதாசன்

ஈ) கண்ண தாசன்

Answer:

அ) பெருஞ்சித்திரனார்

Question 3.

‘தமிழ்த்தென்றல்’ என்று போற்றப்பட்டவர் யார்?

அ) இளங்குமரனார்

ஆ) பெருந்தேவனார்

இ) திரு.வி.க

ஈ) ம.பொ .சி

Answer:

இ) திரு.வி.க

Question 4.

 ‘மொழி ஞாயிறு’ என்றழைக்கப்பட்டவர் யார்? 

அ) க.அப்பாத்துரை

ஆ) தேவநேயப் பாவாணர்

இ) இளங்குமரனார்

ஈ) ஜி.யு.போப்

Answer:

ஆ) தேவநேயப் பாவாணர்

Question 5.

‘வளிமிகின் வலி இல்லை ‘ என்று பாடியவர் யார்? நூல் எது?

அ) புறநானூறு, ஐயூர் முடவனார்

ஆ) ஆத்திச்சூடி, ஔவையார்

இ) கலித்தொகை, நல்லந்துவனார்

ஈ) புறநானூறு, இளநாகனார்

Answer:

அ) புறநானூறு, ஐயூர் முடவனார்

TNPSC Tamil Important Questions
TNPSC Tamil Important Questions

Question 6.

முதல் தமிழ்க்கணினி உருவாக்கப்பட்ட ஆண்டு

அ) 1983

ஆ) 1938

இ) 1893

ஈ) 1980

Answer:

அ) 1983

Question 7.

முதல் தமிழ்க் கணினிக்குச் சூட்டப்பட்ட பெயர்

அ) திருவள்ளுவர்

ஆ) தொல்காப்பியர்

இ) அகத்தியர்

ஈ) கம்ப ர்

Answer:

அ) திருவள்ளுவர்

Question 8.

குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்?

அ) மூன்று

ஆ) நான்கு

இ) ஐந்து

ஈ) இரண்டு

Answer:

ஆ) நான்கு

Question 9.

உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்றவர்?

அ) திருமூலர்

ஆ) அகத்தியர்

இ) வள்ளுவர்

ஈ) தொல்காப்பியர்

Answer:

ஈ) தொல்காப்பியர்

Question 10.

TNPSC TAMIL STUDY MATERIALS PDF – DOWNLOAD NOW

உலகக் காற்று நாள்

அ) ஜூன் 15

ஆ) ஜூலை 15

இ) ஜனவரி 15

ஈ) டிசம்பர் 10

Answer:

அ) ஜூன் 15

TNPSC Tamil Important Questions

Question 11.

“களிஇயல் யானைக் கரிகால் வளவ!” என்று பாடியவர்

அ) காக்கைப் பாடினியார்

ஆ) வெண்ணிக்குயத்தியார்

இ) வெள்ளிவீதியார்

ஈ) நப்பசலையார்

Answer:

ஆ) வெண்ணிக்குயத்தியார்

Question 12.

‘சிந்துக்குத் தந்தை’ என்று பாராட்டப்பட்டவர்.

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) சுரதா

ஈ) கவிமணி

Answer:

அ) பாரதியார்

Question 13.

கேலிச் சித்திரம், கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்.

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) சுரதா

ஈ) கவிமணி

Answer:

அ) பாரதியார்

Question 14. 

முல்லைப்பாட்டின் மொத்த அடிகள் எத்தனை?

அ) 101

ஆ) 102

இ) 103

ஈ) 104

Answer:

இ) 103

Question 15.

‘நறுவீ என்பதில் ‘வீ’ என்பதன் பொருள்

அ) மலர்கள்

ஆ) மான்கள்

இ) விண்மீன்கள்

ஈ) கண்க ள்

Answer:

அ) மலர்கள்

Question 16.

ப. சிங்காரம் பணியாற்றிய இதழ்

அ) தினகரன்

ஆ) தினமணி

இ) தினத்தந்தி

ஈ) தினபூமி

Answer:

இ) தினத்தந்தி

Question 17.

‘கப்பித்தான்’ என்பது எதைக் குறிக்கிறது?

அ) தலைமை மாலுமி

ஆ) கப்பல்

இ) புயல்

ஈ) பயணி

Answer:

அ) தலைமை மாலுமி

Question 18.

‘தொங்கான்’ என்பது எதைக் குறிக்கிறது?

அ) தலைமை மாலுமி

ஆ) கப்பல்

இ) புயல்

ஈ) பயணி

Answer:

ஆ) கப்பல்

Question 19.

தொகை நிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

அ) இரண்டு

ஆ) நான்கு

இ) ஐந்து

ஈ) ஆறு

Answer:

ஈ) ஆறு

Question 20.

வேற்றுமையுருபு அல்லாதது

அ) ஐ, ஒடு

ஆ) கு, இன்

இ) ஆகிய, ஆன

ஈ) அது, கண்

Answer:

இ) ஆகிய, ஆன

Keep refreshing this page we will update TNPSC Tamil Important Questions regularly

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!