தமிழக பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு TN School Latest Leave News

TN School Latest Leave News

தமிழக பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

TN School Latest Leave News பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே மகிழ்ச்சியான செய்திதான். அரசியல் தலைவர்கள் இறந்து போனாலும் சரி, வேறு ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றாலும் சரி, மழை பெய்தாலும் சரி, வெயில் அடித்தாலும் சரி ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்து பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கினால் அந்த விடுமுறைக்கான காரணம் எவ்வளவு தூக்ககரமான செய்தியாக இருந்தாலும் கூட விடுமுறை வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியை மட்டும் தான் மாணவ, மாணவிகள் கொண்டாடத் தொடங்குவார்கள்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

அந்த வகையில், மாணவச் செல்வங்களுக்கு படிப்பை தவிர்த்து மனதில் எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருப்பார்கள். அப்படி கவலையற்ற மனநிலையில் நாமும் இருக்க வேண்டும் என்று பலரும் நினைக்கச் செய்கிறார்களே தவிர அப்படி எந்தவிதமான கவலையும் இல்லாமல் இங்கு யாருமே இருக்க முடியாது

கன மழை 

இந்நிலையில் தமிழகத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு கடந்த வாரம் இரண்டு நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படவில்லை. கன மழை உள்ள பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்கள் விடுமுறைக்கான மகிழ்ச்சி செய்தி பற்றி பார்க்கலாம்

TN School Latest Leave News
TN School Latest Leave News

விடுமுறை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் அனைத்து பண்டிகைகளின் போதும் அரசு ஊழியர், அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவது வழக்கம். அந்த வகையில் வரும் ஜூன் 29ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் ஈத் அல் அதா(பக்ரீத்) பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இந்தப் பண்டிகை பிறை தெரிவதை வைத்தே கொண்டாடப்படுவதால் ஜூன் 29 ஆம் தேதி இஸ்லாமியர்களின் கணிப்பு படி அன்று தான் முழு சந்திரன் தெரியவுள்ளது. அந்த வகையில் ஜூன் 29ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் இந்த பண்டிகை அனைத்து இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்பட உள்ளது.

பக்ரீத் பண்டிகை:

வரும் ஜூன் 29 ஆம் தேதி தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இதனையடுத்து அன்று பொதுவிடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஈகை திருநாள் எனப்படும் பக்ரீத், இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும்

இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஜூன் 29 அன்று அரசு விடுமுறை எனவே மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

Latest Government Jobs 2023 – Click here to apply

TN School Latest Leave News
TN School Latest Leave News

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!