தமிழக பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி அடுத்த 3 நாட்களுக்கு கன மழை அறிவிப்பு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு? TN School Rain Leave in July 2023

TN School Rain Leave in July 2023

தமிழக பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

TN School Rain Leave in July 2023 பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே மகிழ்ச்சியான செய்திதான்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

அரசியல் தலைவர்கள் இறந்து போனாலும் சரி, வேறு ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றாலும் சரி, மழை பெய்தாலும் சரி, வெயில் அடித்தாலும் சரி

ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்து பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கினால் அந்த விடுமுறைக்கான காரணம் எவ்வளவு தூக்ககரமான செய்தியாக இருந்தாலும் கூட விடுமுறை வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியை மட்டும் தான் மாணவ, மாணவிகள் கொண்டாடத் தொடங்குவார்கள்.

அந்த வகையில், மாணவச் செல்வங்களுக்கு படிப்பை தவிர்த்து மனதில் எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருப்பார்கள்.

அப்படி கவலையற்ற மனநிலையில் நாமும் இருக்க வேண்டும் என்று பலரும் நினைக்கச் செய்கிறார்களே தவிர அப்படி எந்தவிதமான கவலையும் இல்லாமல் இங்கு யாருமே இருக்க முடியாது

TN School Rain Leave in July 2023
TN School Rain Leave in July 2023

TN School Rain Leave in July 2023

தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் ஜூலை 3-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.  இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு செங்கல்பட்டு , காஞ்சிபுரம் , திருப்பத்தூர் , வேலூர் , திண்டுக்கல் , தேனி , மதுரை ஆகிய 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இந்நிலையில், தற்பொழுது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திகுறிப்பில், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வருகிற ஜூலை 3 ஆம் தேதி(திங்கட்கிழமை) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

வானிலை மையத்தின் இந்த அறிவிப்பால், மாணவர்கள் திங்கட்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா? என்று எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் இதுதொடர்பான எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.

பள்ளி மாணவர்கள் முக்கிய அறிவிப்பு

பள்ளி மாணவர்கள் நாளை மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லும் பொது முன் ஏற்பாடு உடன் செல்ல வேண்டும். மேலும் மழை பொழிவின் அளவை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என மாணவர்கள் ஆவலில் உள்ளனர்

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW

கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group
Click here

 

Latest Government Jobs 2023 – Click here to apply

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!